Skip to content
Home » இந்தியா » Page 205

இந்தியா

பார்ட்டியில் கதாநாயகியுடன் மது அருந்திய தெலுங்கு நடிகர்

தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ம ரெட்டி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சங்கராந்திக்குவெளியானது. கோபிசந்த் மலினேனி இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தான் பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக… Read More »பார்ட்டியில் கதாநாயகியுடன் மது அருந்திய தெலுங்கு நடிகர்

திருமணம் எப்போது? ராகுல் ருசிகர தகவல்

  • by Senthil

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை  மேற்கொண்டுள்ளார்.  அவரிடம்   அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமணம்… Read More »திருமணம் எப்போது? ராகுல் ருசிகர தகவல்

அதிக குழந்தை பெற்றால் பெண்களுக்கு ஊதிய உயர்வு….. சிக்கிம் அரசு அறிவிப்பு

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் குறைந்து வரும்… Read More »அதிக குழந்தை பெற்றால் பெண்களுக்கு ஊதிய உயர்வு….. சிக்கிம் அரசு அறிவிப்பு

ஐதராபாத் விமான நிலையத்தில் வரிசையில் நின்ற நடிகர் விஜய்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ‘வாரிசு’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில்… Read More »ஐதராபாத் விமான நிலையத்தில் வரிசையில் நின்ற நடிகர் விஜய்

கேரளாவில் கார் விபத்து…. இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் பலி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மற்றும் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில்… Read More »கேரளாவில் கார் விபத்து…. இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் பலி

பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார் கைது

தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் செயலாளராக பணியாற்றி வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியான சுமிதா சபர்வால். ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு அத்துமீறி நபர் ஒருவர் நுழைந்ததை அறிந்த… Read More »பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார் கைது

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு வழிபாடு

  • by Senthil

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர்… Read More »ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு வழிபாடு

மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

  • by Senthil

பீகார் மாநிலம் மாதேபுரா போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட  ராஜ்னி நயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா பாசுகி (25). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.… Read More »மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. அவசரமாக தரையிறக்கம்…

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது. பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் இருந்தனர். 7… Read More »கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. அவசரமாக தரையிறக்கம்…

காஷ்மீரில் நுழைந்தார் ராகுல்…இறுதிகட்டத்தை எட்டிய யாத்திரை…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி,… Read More »காஷ்மீரில் நுழைந்தார் ராகுல்…இறுதிகட்டத்தை எட்டிய யாத்திரை…

error: Content is protected !!