Skip to content
Home » இந்தியா » Page 210

இந்தியா

இந்திய கலாச்சாரம் மீது ஆர்வம் ஏற்படுத்த…. பேராசிரியர் சைக்கிள் பயணம்

ஸ்பிக் மகே (Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth)   என்பது  மாணவர்களுக்கு இந்திய கலாச்சார பாரம்பரியத்தின்மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கம்கொண்ட, அரசியல் சார்பற்ற மக்கள்… Read More »இந்திய கலாச்சாரம் மீது ஆர்வம் ஏற்படுத்த…. பேராசிரியர் சைக்கிள் பயணம்

மராட்டிய காங். பெண் எம்.எல்.சி மீது மர்ம நபர் தாக்குதல்

மராட்டியத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சதாவ் என்பவரின் மனைவி பிரதன்யா சதாவ். இவரை மர்ம நபர் ஒருவர் திடீரென கடுமையாக தாக்கி உள்ளார். மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபர்… Read More »மராட்டிய காங். பெண் எம்.எல்.சி மீது மர்ம நபர் தாக்குதல்

அதானி நிறுவனத்தில் இமாச்சல் கலால் துறை அதிரடி சோதனை

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த வாரம் சரிவை சந்தித்தன. எனினும், சரிவில் இருந்து அந்நிறுவனம் மீட்சி பெற்று வருகிறது. அதானி விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது. இதனால்,… Read More »அதானி நிறுவனத்தில் இமாச்சல் கலால் துறை அதிரடி சோதனை

தவறாமல் நாடாளுமன்றம் வரவேண்டும்….பாஜக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில்  வரும் 13ம் தேதி வரை பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று வரிகள் கொண்ட கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.… Read More »தவறாமல் நாடாளுமன்றம் வரவேண்டும்….பாஜக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று, அதானி பிரச்னை குறித்து பேசும்படி ஒட்டுமொத்தமாக குரல்… Read More »காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு

அடுத்த நில நிடுக்கம் இந்தியாவில்? துருக்கி நிலநடுக்கம் கணித்த நிபுணர் தகவல்

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்)… Read More »அடுத்த நில நிடுக்கம் இந்தியாவில்? துருக்கி நிலநடுக்கம் கணித்த நிபுணர் தகவல்

ஆந்திர எண்ணெய் ஆலையில் விபத்து….7 பேர் பலி

  • by Senthil

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் உள்ள அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இங்கு எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிலாளர்கள்… Read More »ஆந்திர எண்ணெய் ஆலையில் விபத்து….7 பேர் பலி

18ம் தேதி ஜனாதிபதி முர்மு, மதுரை, கோவை வருகிறார்

 இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி  மதுரை வருகிறார். அன்றைய தினம் மகா சிவராத்திரி  என்பதால் அவர்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவதாக   தகவல் வெளியாகி உள்ளது.… Read More »18ம் தேதி ஜனாதிபதி முர்மு, மதுரை, கோவை வருகிறார்

அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய புலனாய்வு… Read More »அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு… Read More »ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

error: Content is protected !!