Skip to content
Home » இந்தியா » Page 94

இந்தியா

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது….

மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்… Read More »2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது….

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Senthil

மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மணிப்பூர் அரசுக்கு கோர்ட்டு சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் மணிப்பூர்… Read More »மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

  • by Senthil

திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திலகரின் நினைவு நாளான (ஆகஸ்ட் 1-ந் தேதி) லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 41-வது திலகர் தேசிய விருது வழங்கும் விழா… Read More »திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

  • by Senthil

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.   தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

பீகார் முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில்… Read More »லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

  • by Senthil

அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. இந்த மாவட்டத்தின் கேட்லா… Read More »அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

டில்லியில் உள்ள பிசிஏஎஸ் தலைமையகத்தில் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்)இயக்குனர் சுல்ஃபிகர் ஹசன்  நிருபர்களிடம் ஒவ்வொரு நாளும், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் எட்டு லட்சம் கைப்பைகள் மற்றும் ஐந்து… Read More »விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

error: Content is protected !!