Skip to content

உலகம்

இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது. நேற்று… Read More »இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

  • by Authour

இலங்கையில் இன்று அதிபர்  தேர்தல் நடக்கிறது.  தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா… Read More »இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான… Read More »ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

  • by Authour

காசா போர் தொடங்கிய கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்படும்… Read More »2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

  • by Authour

அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பயங்கரவத குர்பந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் நடந்ததாகவும், ஜோ பைடன் அரசு முறியடித்ததாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு மீது… Read More »காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

 இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் இப்போது புதிய கோணத்தை அடைந்துள்ளது.  அதாவது  தகவல் தொழில் நுட்ப சாதனங்கள்  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இஸரேல் நடத்திய இந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.… Read More »பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

  • by Authour

அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி… Read More »27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

  • by Authour

லெபனான் நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச்… Read More »லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

துப்பாக்கி சூடு…… டிரம்ப் காயமின்றி தப்பியது மகிழ்ச்சி…. ஜோ பைடன்

அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருரான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்திய நேரப்படி சுமார் 11.30 மணி… Read More »துப்பாக்கி சூடு…… டிரம்ப் காயமின்றி தப்பியது மகிழ்ச்சி…. ஜோ பைடன்

சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு ..

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கிறார். இந்த நிலையில்… Read More »சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு ..

error: Content is protected !!