Skip to content
Home » உலகம் » Page 34

உலகம்

போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

  • by Senthil

இங்கிலாந்து நாட்டின் லண்டன், பர்மிங்கம், பொர்னிமவுத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில்… Read More »போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

  • by Senthil

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான… Read More »விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். மூத்த மகன் ஜீவந்த் (25) கடந்த… Read More »லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

வாக்னர் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு… Read More »ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு… Read More »கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத். 1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை… Read More »36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

டிஜிட்டல் இந்தியா உலகுக்கு முன்னோடி திட்டம்… 10 மில்லியன் டாலர் முதலீடு… கூகுள் சுந்தர்பிச்சை உறுதி…

  • by Senthil

அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நியூயார்ககில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் பின்னர் உலக… Read More »டிஜிட்டல் இந்தியா உலகுக்கு முன்னோடி திட்டம்… 10 மில்லியன் டாலர் முதலீடு… கூகுள் சுந்தர்பிச்சை உறுதி…

அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி …..

  • by Senthil

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சர்வதேச… Read More »அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி …..

நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா….

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல் ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஆண்டுகள் கழிந்தாலும் அவர் மீது ரசிகர்கள் எப்போதும் தங்கள் அன்பை வைத்துள்ளனர். ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக அவர்… Read More »நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா….

நாட்டில் கருத்தியல் போர் நடைபெறுகிறது… பாட்னாவில் ராகுல் பேச்சு…

  • by Senthil

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக… Read More »நாட்டில் கருத்தியல் போர் நடைபெறுகிறது… பாட்னாவில் ராகுல் பேச்சு…

error: Content is protected !!