Skip to content

உலகம்

நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில்… Read More »நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6… Read More »நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

சைத்தான் சொன்னதாக மனைவி மூளையை தின்றவர் கைது…..

மெக்சிகோவை சேர்ந்தவர் அல்வாரோ (32). இவரது மனைவி மரியா மான்செராட் (39).இந்த ஜோடி கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் செய்து கொண்டனர். மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஐந்து மகள்கள்… Read More »சைத்தான் சொன்னதாக மனைவி மூளையை தின்றவர் கைது…..

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது கலவரம்…. 11 பேர் பலி…

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. மொத்தமுள்ள 63, 239 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.… Read More »மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது கலவரம்…. 11 பேர் பலி…

4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் குலாம் ஜைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி என்ற… Read More »4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்… வாக்கு சாவடி சூறையாடல்…

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டன. 5.67 கோடி… Read More »மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்… வாக்கு சாவடி சூறையாடல்…

அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு….

நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கர்நாடகத்தில் விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி… Read More »அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு….

நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொன்ற காதலன்….

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21) நர்சிங் படித்து வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்… Read More »நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொன்ற காதலன்….

ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருப்பதை நிரூபிப்பேன்….. பஞ்சாப் மாநில மாஜி அமைச்சர்…

பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார். அவர் நாமக்கல் ஆஞ்சநேயர்… Read More »ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருப்பதை நிரூபிப்பேன்….. பஞ்சாப் மாநில மாஜி அமைச்சர்…

டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்கிய புதிய ஆப் திரெட்ஸ்… இந்தியாவில் வரவேற்பு

பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை உலககோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று டுவிட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில்… Read More »டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்கிய புதிய ஆப் திரெட்ஸ்… இந்தியாவில் வரவேற்பு

error: Content is protected !!