Skip to content
Home » உலகம் » Page 67

உலகம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.… Read More »அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

  • by Senthil

உபி காசியாபாத் நகரில் டில்லி-மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தார்.  இந்நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு… Read More »ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

12,000 ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கும் கூகுள்…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பணிநீக்கம் தொடர்பாக கூகுள்… Read More »12,000 ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கும் கூகுள்…

டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி ( 76). இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார். இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு… Read More »டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வனப் பாதுகாவலர்கள், பயிற்சியாளர்கள் இன்று யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட்டனர். உடன் சுப்ரமணியம் FRO,மிருகக்காட்சிசாலை மற்றும் பூங்கா ரேஞ்ச்,முருகேசன் FRO, வன விரிவாக்கம், ரவி FRO,… Read More »யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

ஜமைக்காவில் பிறந்து உலகமே வியந்து பார்க்கும்  அளவுக்கு ஓட்டத்தில் சாதனை செய்தவர் மின்னல் வேக ஓட்டக்காரர் உசேன் போல்ட். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் தொலைவை கடந்து சாதனை புரிந்தவர். ஒலிம்பிக்கில் போல்ட் எட்டு… Read More »ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

புதிய நாடாளுமன்ற கட்டிட படங்கள்…. மத்திய அரசு வெளியீடு

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிட படங்கள்…. மத்திய அரசு வெளியீடு

குஜராத் கலவரம்…பிபிசியின் ஆவணப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து ‘இந்தியா:… Read More »குஜராத் கலவரம்…பிபிசியின் ஆவணப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

  • by Senthil

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடந்த ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உக்ரைனில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த உக்ரைன் உள்துறை… Read More »உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

error: Content is protected !!