Skip to content
Home » தமிழகம் » Page 1001

தமிழகம்

ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான… Read More »ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.  விழாவையொட்டி நேற்று… Read More »சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?

கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மனைவி போலீசில் பரபரப்பு புகார்…

  • by Senthil

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹரி பத்மனின் மனைவி… Read More »கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மனைவி போலீசில் பரபரப்பு புகார்…

‘லைக்’குக்கு ஆசைப்பட்டு பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது…

  • by Senthil

அரக்கோணம் அடுத்த சின்ன கைனூரை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சூர்யா, சந்தோஷம் ஆகியோருடன் சேர்ந்து தண்ணீர் பாம்பு ஒன்றை பிடித்தார். சுமார் 3… Read More »‘லைக்’குக்கு ஆசைப்பட்டு பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது…

வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

தேனி மாவட்டத்தில் கோடேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்… Read More »வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

நீச்சல் குளத்தில் 10வயதிற்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது…

  • by Senthil

சென்னையில் நீச்சல் பயிற்சியின்போது 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மை லேடீஸ் பூங்கா நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஒப்பந்ததாரருக்கு… Read More »நீச்சல் குளத்தில் 10வயதிற்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது…

உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனை பட்டியல்… பி.வி.சிந்து 12வது இடம்…

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார். அவரது மொத்த… Read More »உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனை பட்டியல்… பி.வி.சிந்து 12வது இடம்…

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய சரகம் வீரசோழபுரம் கிராமத்தில் 27.03.2023 அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம், பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற எதிரிகளை பிடிக்குமாறு மாவட்ட… Read More »சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், 08.04.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.… Read More »வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

  • by Senthil

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும்  கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர்.     தஞ்சை மாவட்டம் வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் ,… Read More »தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

error: Content is protected !!