Skip to content
Home » தமிழகம் » Page 1140

தமிழகம்

திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது….  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாளான 24.02.2023 அன்று  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நினைவுகளை… Read More »திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

  • by Senthil

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சிப்காட் அருகே  இன்றுகாலை வேகமாக வந்த ஒரு கார்  அந்தவழியாக வந்த அரசு டவுன் பஸ் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் டிரைவர் அந்த இடத்திலேயே இறந்தார். விபத்தில் கார்… Read More »புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சேர்ந்தவர் முத்துக்குமார். ( 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை(25ம்தேதி) நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

  • by Senthil

சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். பைக்கில் தப்பியோடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில்… Read More »என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

  • by Senthil

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக நடைபெற்ற சாம்பல் புதன் வழிபாடு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  இன்று நடைபெற்றது ; நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு… Read More »தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சார்ந்தவர் முத்துக்குமார். (வயது 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

இன்றைய ராசிபலன் – 22.02.2023

இன்றைய ராசிப்பலன் – 22.02.2023 மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய… Read More »இன்றைய ராசிபலன் – 22.02.2023

ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்த சடையன்காடு வ.உ.சி. நகரில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1. கிலோமீட்டர் தூரம் உள்ள கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலை அமைத்து… Read More »தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

error: Content is protected !!