Skip to content
Home » தமிழகம் » Page 1139

தமிழகம்

தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

  • by Senthil

தஞ்சை அருகே வல்லம் ஏகௌரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் விஸ்வநாதன் (40). இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது மாட்டை வல்லம் ஆலக்குடி ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம்… Read More »தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

தஞ்சையில் மெக்கானிக்கை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது…

  • by Senthil

தஞ்சை அருகே மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கண்ணன் (36). ஆட்டோ மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவரிடம் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சந்திரகாசன் மகன் லோகநாதன் (52), சந்தோஷ் என்கிற… Read More »தஞ்சையில் மெக்கானிக்கை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது…

புதுகையில் ஊ.ஒ.துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,அரிமழம் அரசு மருத்துவ நிலையம் ,ஓணாங்குடி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியது.ஊராட்சிமன்ற மன்ற… Read More »புதுகையில் ஊ.ஒ.துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்…

சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Senthil

பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது25). ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்கு, 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சண்முகம் தனது… Read More »சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

கைவிரல் துண்டான நாகை மீனவர்… மீன் வளர்ச்சி தலைவர் ஆறுதல் ..

  • by Senthil

கடந்த 14 ஆம் தேதி கொடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 6, பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி படகில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை… Read More »கைவிரல் துண்டான நாகை மீனவர்… மீன் வளர்ச்சி தலைவர் ஆறுதல் ..

அரவக்குறிச்சியில் அண்ணாமலை கொடுத்த ”அன்பளிப்பு” …அமைச்சர் செந்தில்பாலாஜி ”சுளீர்”…

  • by Senthil

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில்  மாவட்ட பொறுப்பு அமைச்சர்  செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். பின்னர்  அமைச்சர் அளித்த பேட்டி.. வருகிற 5ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் … Read More »அரவக்குறிச்சியில் அண்ணாமலை கொடுத்த ”அன்பளிப்பு” …அமைச்சர் செந்தில்பாலாஜி ”சுளீர்”…

தயாநிதி மாறன் எம்.எல்.ஏ……கமல் கொடுத்த அதிர்ச்சி….

  • by Senthil

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற… Read More »தயாநிதி மாறன் எம்.எல்.ஏ……கமல் கொடுத்த அதிர்ச்சி….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

சிறந்த பணியாளரை பணியிலிருந்து நீக்கிய கூகுல் நிறுவனம்…..

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்நிலையில் சிறந்த பணியாளர் என்று விருது… Read More »சிறந்த பணியாளரை பணியிலிருந்து நீக்கிய கூகுல் நிறுவனம்…..

error: Content is protected !!