Skip to content
Home » தமிழகம் » Page 1203

தமிழகம்

துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலையில் முதல் திருப்பத்தில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது , பாலத்திற்கு கீழே… Read More »துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பருவம் தவறி  கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள்மற்றும் பயறு வகைகள் மழை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, பன்னீர்செல்வம்,  உணவுத்துறை… Read More »நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள்   வேளாண்மை… Read More »பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

5உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

  • by Senthil

சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்… Read More »5உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில், ஆயுதப்படையில காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது மனைவி கிருஷ்ணப்பிரியா உடன் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில்… Read More »ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கு ….. புதுகை கோர்ட்டில் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அடுத்த வடகாடு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம்,  இவர் ஜெயலலிதா ஆட்சியில் 2001ல்  பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.  கடந்த 2010ம் வருடம்  அக்டோபர் மாதம் 7ம்… Read More »முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கு ….. புதுகை கோர்ட்டில் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மின் இணைப்புடன் போலி ஆதார் எண் இணைப்பு கண்டுபிடிப்பு…..நடவடிக்கை எடுக்க உத்தரவு

  • by Senthil

தமிழகத்தில்  உள்ள மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைக்கும்படி தமிழக மின் வாரியம் அறிவித்தது. இதற்காகடிசம் 31ம் தேதி வரை முதலில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31வரை அது நீடிக்கப்பட்டு, அதன்… Read More »மின் இணைப்புடன் போலி ஆதார் எண் இணைப்பு கண்டுபிடிப்பு…..நடவடிக்கை எடுக்க உத்தரவு

பாஜக-வுக்கு கண்டனம்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்…

  • by Senthil

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நேற்று நடைபெற்றது. பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு என்கிற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து… Read More »பாஜக-வுக்கு கண்டனம்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்…

error: Content is protected !!