Skip to content
Home » தமிழகம் » Page 1211

தமிழகம்

தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்… ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்… Read More »தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

திருச்சி அதிமுக நிர்வாகிகள்…. ஈரோட்டில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.  இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். திருச்சி புறநகர் தெற்கு… Read More »திருச்சி அதிமுக நிர்வாகிகள்…. ஈரோட்டில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு…

போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை

திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியை சேர்ந்தவர் சகாயசுந்தரி(49) இவர் 1997ல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.  இவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக  கல்வி அதிகாரிக்கு புகார் வந்தது. அதன் பேரில் இவரது… Read More »போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

கரூரில் எய்ட்ஸ்ஸால் பாதிக்கப்பட்ட ART மையத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருபவர்கள் முதுமை காரணமாம 5 நபர்களுக்கு கண் புரை நோய் ஏற்பட்டது. வழக்கமாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரையில் உள்ள… Read More »எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

  • by Senthil

டெல்டா மாவட்டங்களில்  கடந்த வாரம் திடீரென பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து  அவற்றின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும்… Read More »நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று… Read More »கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

  • by Senthil

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழாவின் விக்னேஷ்வர பூஜை கடந்த 5, தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சூழினி துர்க்கை… Read More »1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும்  ஒரு நகைக்கடையில், நேற்று இரவு துணிகர கொள்ளை   நடந்துள்ளது.  தகவல் அறிந்த வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நகைக்கடையில்… Read More »சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம்  103.79 அடி. அணைக்கு வினாடிக்கு  1,454 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேரவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ”யார் இந்த பேய்கள்” ஆல்பம் பாடல்…

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின்… Read More »கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ”யார் இந்த பேய்கள்” ஆல்பம் பாடல்…

error: Content is protected !!