Skip to content
Home » தமிழகம் » Page 1209

தமிழகம்

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

  • by Senthil

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றுள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல்… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், இடையாத்தாங்குடி, சேஷமூலை,திருச்செங்காட்டங்குடி,திருமருகல், திருக்கண்ணபுரம்,திருப்புகலூர்,வடகரை, கோட்டூர்,விற்குடி,கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி,திட்டச்சேரி,குத்தாலம்,… Read More »நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு… Read More »ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி…. அரியலூர் கலெக்டர் தகவல்….

மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம்… Read More »இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி…. அரியலூர் கலெக்டர் தகவல்….

போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

  • by Senthil

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலம் வெளியே போக்குவரத்து சீர் செய்ய காலை முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வருவார். அப்போது வாகனங்கள் வராத போது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

வழக்கமாக எலுமிச்சை பழத்தின் எடை 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கும்.  ஆனால் அதிசயதக்க வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உஷா பிராங்கிளின் என்பவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில், சுமார் 2 கிலோ… Read More »2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

  • by Senthil

கரூர் காவல்துறை சார்பில் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுவதை வலியுறுத்தும் மிதிவண்டி பேரணியை நகர காவல் நிலையத்திலிருந்து எஸ்.பி. சுந்தரவதனம் துவங்கி வைத்தார். எஸ்பியும் மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கரூர்… Read More »கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய… Read More »மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த 75 வயதான பழனத்தாள் என்ற மூதாட்டி இடம்… Read More »கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

  • by Senthil

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3… Read More »இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

error: Content is protected !!