Skip to content
Home » தமிழகம் » Page 1214

தமிழகம்

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்….

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.   மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது. மிகுந்த எதிபார்ப்புகுரிய… Read More »ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்….

எய்ம்ஸ் எங்கே? மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணி… Read More »எய்ம்ஸ் எங்கே? மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்

கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தியாகராஜன் (55).  இவர் குளித்தலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.… Read More »கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்

திரைப்பட பாடலாசிரியர் தாமரை, ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்.  அது வீரவிளையாட்டு அல்ல, அது ஒரு வன்கொடுமை.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி… Read More »கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்

குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

  • by Senthil

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த… Read More »குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

குடியரசு தினவிழா… இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி…. படங்கள்…….

  • by Senthil

சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில், குடியரசு தினவிழாயொட்டி 3ம் நாள் இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியில் இரும்பு கேட் விழுந்து மாணவனுக்கு கால் முறிவு…. பரபரப்பு…

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருபவன் சரண்ராஜ் மகன் முகேஷ் இவர் நேற்று காலை  பள்ளி வளாகத்தின் நுழைவு… Read More »பள்ளியில் இரும்பு கேட் விழுந்து மாணவனுக்கு கால் முறிவு…. பரபரப்பு…

திண்டுக்கல் வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி.. பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

  • by Senthil

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இன்று  காலை ஒரு மர்ம நபர்  புகுந்தான். அவன் திடீரென  வங்கி கதவை பூட்டி அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டான். பின்னர்  வங்கியில்  அவன் கொள்ளையடிக்க… Read More »திண்டுக்கல் வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி.. பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்ல லிப்ட் அமைக்க பரிசீலனை…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

  • by Senthil

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு  திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம் கடந்த 2007ம் ஆண்டு வெளியான தகவல் அறியும் உரிமைச்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்ல லிப்ட் அமைக்க பரிசீலனை…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அனைத்து கட்சியினர் முன்னிலையில்…….ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு….

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.  திருமகன் ஈவெரா மரணமடைந்ததை தொடர்ந்து  அங்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி  தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் அந்த… Read More »அனைத்து கட்சியினர் முன்னிலையில்…….ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு….

error: Content is protected !!