Skip to content
Home » தமிழகம் » Page 1215

தமிழகம்

2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் 4 வீராங்கனைகள் தேர்வு….

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.… Read More »2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் 4 வீராங்கனைகள் தேர்வு….

புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  ரகுபதி… Read More »புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக… Read More »ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

சசிகலா அப்பீல் வழக்கு…..ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு மனு தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை ரத்து செய்யக்கோரி தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு… Read More »சசிகலா அப்பீல் வழக்கு…..ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு மனு தள்ளுபடி

மனைவி கதவை திறக்காததால் பைப் வழியாக ஏறியவர் தவறி விழுந்து பலி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியில் வசிப்பவர் தென்னரசு (வயது 30). இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புனிதா என்ற மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்று… Read More »மனைவி கதவை திறக்காததால் பைப் வழியாக ஏறியவர் தவறி விழுந்து பலி

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை 24-ம்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்து போட்டி…. வேட்பாளர் ஆனந்தன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா இன்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. அதன்வேட்பாளராக ஈரோடு கிழக்கு  மாவட்ட… Read More »ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்து போட்டி…. வேட்பாளர் ஆனந்தன்

அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இடைத்தேர்தல்……மநீம செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை … கமல் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை மநீம அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்  நிருபர்களிடம் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  ஆலோசிக்க  எங்கள் செயற்குழு கூடி உள்ளது.  இப்போது ஆலோசித்து  வருகிறோம்.  நான்… Read More »இடைத்தேர்தல்……மநீம செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை … கமல் பேட்டி

error: Content is protected !!