Skip to content
Home » தமிழகம் » Page 1217

தமிழகம்

அரசின் சாதனைகள்….. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Senthil

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »அரசின் சாதனைகள்….. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? அதிமுக விருப்பமனு பெறுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காலை 10 மணி… Read More »ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? அதிமுக விருப்பமனு பெறுகிறது

கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை  நகராட்சியின் நவீன பூங்கா ரூ.22.50லட்சத்தில் புதிய பேருந்துநிலையம் அருகே வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.  மாலை வேளைகளில் இங்கு  வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குழந்தைகள் விளையாடும்.  இதற்காக வீட்டுவசதி வாரியம் சார்பில் பல… Read More »கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?

வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த குமரவேல்(21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

அரியலூர் – அம்மாவின் ஆட்சியில் என்று கூறிவந்த எடப்பாடி பழனிச்சாமி நான், எனது ஆட்சி என்று பேசி தனது தலைமையை உறுதி செய்தார்.   அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில்… Read More »சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

பெரம்பலூர் அருகே அரணாரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு… Read More »பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.… Read More »38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக கவர்னர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி மத்திய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.… Read More »கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் நன்றி…

  • by Senthil

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது… Read More »முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் நன்றி…

இடைத்தேர்தல் காங் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டி …

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »இடைத்தேர்தல் காங் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டி …

error: Content is protected !!