Skip to content
Home » தமிழகம் » Page 1218

தமிழகம்

நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

  • by Senthil

புதிய நம்பர் பிளேட் விதி முறையின்படி வாகன நம்பர் பிளேட்டை வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக பெரும்பாலான வாகனகங்ளில் குறிப்பாக இரு சக்கர… Read More »நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடியில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் காளான் வளர்ப்பு பயிற்சியாளர் ஜெகதீஸ்வரி விவசாயிகளுக்கு காளான்… Read More »தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

  • by Senthil

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் இன்று… Read More »தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

  • by Senthil

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன்… Read More »கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட கலெக்டர் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி துவக்கி வைத்தார். பின்னர் கலெக்டர் தினேஷ்… Read More »நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சையில்…..வியாபாரியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை….. விக்கிரமராஜா வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (53). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் மளிகை கடை  நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சையில்…..வியாபாரியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை….. விக்கிரமராஜா வலியுறுத்தல்

குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ். இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.… Read More »குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

  • by Senthil

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட நாங்கள் வற்புறுத்தினோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். தோழமை கட்சிகளும்… Read More »அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் காணும் பொங்கலன்று வங்காநரி வழிபாடு நடந்து வருகிறது. இந்த கிராம மக்கள் வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த… Read More »‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

error: Content is protected !!