அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவில் இதயத்துல்லா(48) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பக்ருதீன்(22) என்பவர் இதயத்துல்லாவின் மகளை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை இதயத்துல்லா குடும்பத்தினர் ஏற்க… Read More »அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…