Skip to content
Home » தமிழகம் » Page 1346

தமிழகம்

கே.கே.நகர் உழவர் சந்தைக்கு சான்றிதழ்…

  • by Senthil

மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தைக்கு, பழங்கள் மற்றும் காய்கறி சந்தைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »கே.கே.நகர் உழவர் சந்தைக்கு சான்றிதழ்…

சமயபுரம் கோயிலில் நகை திருடிய அதிகாரி…

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது. இங்கு நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.83 லட் சத்து 79… Read More »சமயபுரம் கோயிலில் நகை திருடிய அதிகாரி…

சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

  • by Senthil

கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுக்தியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47… Read More »சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

பொள்ளாச்சிக்கு ரூ.7 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட்…. நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர்புற பகுதியில் பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது,கோவை, ஊட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர் என புறநகர் செல்லும் பேருந்து நிலையங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்… Read More »பொள்ளாச்சிக்கு ரூ.7 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட்…. நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு…

தஞ்சை கலெக்டரிடம் பாபநாசம் எம்எல்ஏ கோரிக்கை மனு….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில் ….. கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து… Read More »தஞ்சை கலெக்டரிடம் பாபநாசம் எம்எல்ஏ கோரிக்கை மனு….

ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Senthil

தஞ்சையிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில்  அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பஸ்சில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு கண்டக்டர் அந்த மூதாட்டியிடம்… Read More »ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…

அரியலூர்…. இந்து மக்கள் கட்சியை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

அரியலூர் – அண்ணல் அம்பேத்காருக்கு காவி அணிவித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியை கண்டித்து அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். அண்ணல் அம்பேத்கரை காவி சட்டை, திருநீறு பட்டை,… Read More »அரியலூர்…. இந்து மக்கள் கட்சியை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…

அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக வழிந்து சென்று… Read More »அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ.முத்துராஜா திறந்து வைத்தார். புதுக்கோட்டை ராம்தியோட்டர் பஸ்டாப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் (39வது வார்டு)கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ.வை.முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்வில் புதுக்கோட்டை நகரசெயலாளர்  ஆ.செந்தில், ஒன்றிய… Read More »புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சியில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது  மாவட்ட கலெக்டர் கவிதாராமு இன்று சின்னப்பாநகர் முதலாம் வீதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!