Skip to content
Home » தமிழகம் » Page 1319

தமிழகம்

தஞ்சையில் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் தான்தோன்றியம்மன் கோயிலில் நேற்று தொடங்கியது. தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழக… Read More »தஞ்சையில் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

மயிலாடுதுறையில் நம்மாழ்வார் நினைவு பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வார் நினைவு பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தது. இதில்  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்க சங்கத் தலைவர்… Read More »மயிலாடுதுறையில் நம்மாழ்வார் நினைவு பொதுக்கூட்டம்

மக்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. சூனியமாக்கிவிடும்…பேராசிரியர் ஜெயராமன் பேச்சு

திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யகோரி எஸ்டிபிஐ நடத்திய மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடந்தது.  மாவட்ட தலைவர் சாகுல்அமீது தலைமைதாங்கினார். இதில்கலந்துகொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின்… Read More »மக்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. சூனியமாக்கிவிடும்…பேராசிரியர் ஜெயராமன் பேச்சு

வைகுண்ட ஏகாதசி பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் விபத்தில் பலி

கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஜயகுமார் ( 34) இன்று  ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில்  இன்று சென்று கொண்டிருந்தாா். அப்போது அரவக்குறிச்சியில்… Read More »வைகுண்ட ஏகாதசி பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் விபத்தில் பலி

திருவெறும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த நர்சுகள்…..குழந்தை பலி…. போராட்டம்

திருச்சி திருவெறும்பூர்  பகவதிபுரத்தை சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி(26) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.  பிரசவத்திற்காக ஸ்ரீநிதி திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று மாலை அவருக்கு… Read More »திருவெறும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த நர்சுகள்…..குழந்தை பலி…. போராட்டம்

நாமக்கல்… வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்து 4 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது. இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.… Read More »நாமக்கல்… வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்து 4 பேர் பலி

மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Senthil

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்காக தமிழகம் முழுவதும் மின் வாரியம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தமிழக… Read More »1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில்… Read More »அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…

27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை..  கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம்,… Read More »27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

error: Content is protected !!