Skip to content
Home » தமிழகம் » Page 1327

தமிழகம்

கரூரில் வெறி நாய் கடித்து ஆடு சாவு….. நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

  • by Senthil

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி பகுதிகளில் விவசாயம் நிறைந்த பகுதி விவசாயத்துடன் ஆடு மாடுகளை மேய்த்து வருகிறார் விவசாயிகள், இப்பகுதிகளில் தொடர்ந்து வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து ஆடு,மாடு, மனிதன் என பார்க்காமல்… Read More »கரூரில் வெறி நாய் கடித்து ஆடு சாவு….. நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

அரபிக்கடலில் மற்றொரு புயல் உருவாகிறது..?

  • by Senthil

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும்  நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read More »அரபிக்கடலில் மற்றொரு புயல் உருவாகிறது..?

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

  • by Senthil

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த பெரியசெம்மேட்டுப்பட்டியில் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை அதே பகுதியை சேர்ந்த தேவபிச்சை(வயது 72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்,… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

உக்ரைன் மீது தொடர் தாக்குதல்…. முக்கிய கட்டிடங்கள் சேதம்…

  • by Senthil

அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில்… Read More »உக்ரைன் மீது தொடர் தாக்குதல்…. முக்கிய கட்டிடங்கள் சேதம்…

கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயம்…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….

  • by Senthil

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாணவிக்கு உடலில்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயம்…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….

”லட்டு” தின்ன ஆசைப்பட்டு 6 லட்சத்தை பறிக்கொடுத்த வாலிபர்….

  • by Senthil

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்றுள்ளார். அப்பொழுது பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் அந்த நபருக்கு அறிமுகமாகியுள்ளார்.… Read More »”லட்டு” தின்ன ஆசைப்பட்டு 6 லட்சத்தை பறிக்கொடுத்த வாலிபர்….

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது  செய்தனர். தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின்… Read More »கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு கிராம ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 49.57 இலட்சம் மதிப்பீட்டில் புடலாத்தி கோட்டப்பாளையம் சாலை முதல் பாலகிருஷ்ணம்பட்டி வரை அமைக்கப்பட்டிருக்கும்… Read More »தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

புதுகையில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராகு இன்று வழங்கினார்.

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் உதயநிதி முதல் ஆர்டர்…

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட  உதயநிதி ஸ்டாலின்  இன்று  தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 விளையாட்டு… Read More »விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் உதயநிதி முதல் ஆர்டர்…

error: Content is protected !!