Skip to content
Home » தமிழகம் » Page 1327

தமிழகம்

பணம் விவகாரம்… பெண் வெட்டிப்படுகொலை…?…. அரியலூரில் சம்பவம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணமான நிலையில் சில மாதங்களில் முனியப்பன் இறந்து விட்டார். இதனையடுத்து இரண்டாவதாக திருமணம் செய்த ராமகிருஷ்ணனும்… Read More »பணம் விவகாரம்… பெண் வெட்டிப்படுகொலை…?…. அரியலூரில் சம்பவம்…

தொடர்ந்து 20 மணி நேரம் சிலம்பம் சுற்றி 11 வயது சிறுவன் உலக சாதனை…

  • by Senthil

கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் 5 வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு ,… Read More »தொடர்ந்து 20 மணி நேரம் சிலம்பம் சுற்றி 11 வயது சிறுவன் உலக சாதனை…

எடப்பாடி கைது ஆகாமல் தப்பிக்கிறார்…. புகழேந்தி பரபரப்பு பேட்டி….

  • by Senthil

மயிலாடுதுறையில் அதிமுக (ஓபிஎஸ் அணி) கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது….  அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுதொகுப்பில் அரிசி, சர்க்கரை, திராட்சை, முந்;திரி, ஏலக்காய், கரும்புதுண்டு பணம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு… Read More »எடப்பாடி கைது ஆகாமல் தப்பிக்கிறார்…. புகழேந்தி பரபரப்பு பேட்டி….

குழுமணி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு…. செவிலியர்கள் பரபரப்பு

  • by Senthil

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேற்று திருச்சி வந்தார். இன்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு திருச்சியில் தங்கிய அமைச்சர் மா.சு. இன்று அதிகாலை வழக்கம் போல நடைபயணம்… Read More »குழுமணி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு…. செவிலியர்கள் பரபரப்பு

பொங்கல் சிறப்பு ரயில்கள்….சில நிமிடங்களில் புக்கிங் முடிந்தது… மக்கள் ஏமாற்றம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ம் தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும்  மக்கள்… Read More »பொங்கல் சிறப்பு ரயில்கள்….சில நிமிடங்களில் புக்கிங் முடிந்தது… மக்கள் ஏமாற்றம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா….. ரத்தின அபயஹஸ்தத்துடன் பெருமாள்…படங்கள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 7ம் நாளான இன்று  காலை  நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின காதுகாப்பு,பவளமாலை, நெல்லிக்காய் மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா….. ரத்தின அபயஹஸ்தத்துடன் பெருமாள்…படங்கள்

கொகைன் வைத்திருந்த 2 வெளி நாட்டினருக்கு 5 ஆண்டு சிறை… சென்னை நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போதைப் பொருள் விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இரவு அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ககோசா… Read More »கொகைன் வைத்திருந்த 2 வெளி நாட்டினருக்கு 5 ஆண்டு சிறை… சென்னை நீதிமன்றம் தீர்ப்பு…

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு பள்ளிக்களுக்கு உத்தரவு..

  • by Senthil

நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட இருக்கின்றன. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி… Read More »நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு பள்ளிக்களுக்கு உத்தரவு..

அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16-ம்… Read More »அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

  • by Senthil

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31ம்… Read More »வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

error: Content is protected !!