சுனாமி நினைவு தினம்… அஞ்சலி செலுத்திய தரங்கம்பாடி மீனவர்கள்….
தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004-ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆழிப் பேரலை தாக்கியதன்… Read More »சுனாமி நினைவு தினம்… அஞ்சலி செலுத்திய தரங்கம்பாடி மீனவர்கள்….