Skip to content
Home » தமிழகம் » Page 1330

தமிழகம்

திருச்சி கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பம்… தந்தை-அத்தை கைது…

  • by Senthil

திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில்… Read More »திருச்சி கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பம்… தந்தை-அத்தை கைது…

ரூ. 18.80 கோடியில் புதிய திட்ட பணிகள் துவக்கம்…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (16.12.2022) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 18 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக்… Read More »ரூ. 18.80 கோடியில் புதிய திட்ட பணிகள் துவக்கம்…

இறந்ததாக கருதி பால் ஊற்றிய மகன்… உயிரோடு எழுந்த விவசாயி…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் விவசாயி. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு தனியார்… Read More »இறந்ததாக கருதி பால் ஊற்றிய மகன்… உயிரோடு எழுந்த விவசாயி…..

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் …. முதல்வர் வரவேற்பு…

  • by Senthil

முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டரில்…. நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கனவே நான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். நம்முடைய தொடர் முயற்சிகளின் விளைவாக, பாராளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டவரைவு… Read More »பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் …. முதல்வர் வரவேற்பு…

பாபநாசத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை இரத்துச் செய்யக் கோரி அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு… Read More »பாபநாசத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுகையில் மெடிக்கல் காலெஜில் வௌ்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி….

  • by Senthil

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வௌ்ளைநில சீருடை அணியும் நிகழ்ச்சியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வௌ்ளைநிற சீருடையினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று வழங்கினார். மேலும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பின்னர் ஹிப்போகிராடிக்… Read More »புதுகையில் மெடிக்கல் காலெஜில் வௌ்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி….

100-வது நாளாக ராகுல் பாதயாத்திரை….

  • by Senthil

வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்., தலைவர் ராகுல்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர்… Read More »100-வது நாளாக ராகுல் பாதயாத்திரை….

ராமர் கோவிலில் ஆட்டம்….4 பெண் போலீசார் சஸ்பெண்ட்….

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் உள்ள ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் 4 பெண் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பணி நேரத்தில் இந்தி படப் பாடல்களை கேட்டுக்கொண்டும், அதில் ஒருவர் ஆட்டம்… Read More »ராமர் கோவிலில் ஆட்டம்….4 பெண் போலீசார் சஸ்பெண்ட்….

என்னை யாராலும் ஒழிக்க முடியாது…. எடியூரப்பா…

  • by Senthil

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் தான் தென்இந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி பீடத்தில் ஏற்றியவர். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவி… Read More »என்னை யாராலும் ஒழிக்க முடியாது…. எடியூரப்பா…

சபரிமலையில் குழந்தைகளுக்கு தனி வரிசை…..

  • by Senthil

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க அங்கு ஒரு நாளைக்கு ஐயப்பனை தரிசிக்க… Read More »சபரிமலையில் குழந்தைகளுக்கு தனி வரிசை…..

error: Content is protected !!