புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வௌ்ளைநில சீருடை அணியும் நிகழ்ச்சியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வௌ்ளைநிற சீருடையினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று வழங்கினார். மேலும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
பின்னர் ஹிப்போகிராடிக் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் இன்று மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.