அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்றும்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….