Skip to content
Home » தமிழகம் » Page 1330

தமிழகம்

அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக வழிந்து சென்று… Read More »அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ.முத்துராஜா திறந்து வைத்தார். புதுக்கோட்டை ராம்தியோட்டர் பஸ்டாப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் (39வது வார்டு)கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ.வை.முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்வில் புதுக்கோட்டை நகரசெயலாளர்  ஆ.செந்தில், ஒன்றிய… Read More »புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சியில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது  மாவட்ட கலெக்டர் கவிதாராமு இன்று சின்னப்பாநகர் முதலாம் வீதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கடற்கரையில் புதிய வகை வெளிநாட்டு பறவைகள்….

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. தற்போது இந்த புயல் காற்றிற்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிகளுக்கு தற்போது… Read More »சென்னை கடற்கரையில் புதிய வகை வெளிநாட்டு பறவைகள்….

திருச்சி கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பம்… தந்தை-அத்தை கைது…

  • by Senthil

திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில்… Read More »திருச்சி கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பம்… தந்தை-அத்தை கைது…

ரூ. 18.80 கோடியில் புதிய திட்ட பணிகள் துவக்கம்…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (16.12.2022) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 18 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக்… Read More »ரூ. 18.80 கோடியில் புதிய திட்ட பணிகள் துவக்கம்…

இறந்ததாக கருதி பால் ஊற்றிய மகன்… உயிரோடு எழுந்த விவசாயி…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் விவசாயி. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு தனியார்… Read More »இறந்ததாக கருதி பால் ஊற்றிய மகன்… உயிரோடு எழுந்த விவசாயி…..

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் …. முதல்வர் வரவேற்பு…

  • by Senthil

முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டரில்…. நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கனவே நான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். நம்முடைய தொடர் முயற்சிகளின் விளைவாக, பாராளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டவரைவு… Read More »பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் …. முதல்வர் வரவேற்பு…

பாபநாசத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை இரத்துச் செய்யக் கோரி அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு… Read More »பாபநாசத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுகையில் மெடிக்கல் காலெஜில் வௌ்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி….

  • by Senthil

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வௌ்ளைநில சீருடை அணியும் நிகழ்ச்சியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வௌ்ளைநிற சீருடையினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று வழங்கினார். மேலும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பின்னர் ஹிப்போகிராடிக்… Read More »புதுகையில் மெடிக்கல் காலெஜில் வௌ்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி….

error: Content is protected !!