Skip to content
Home » தமிழகம் » Page 1357

தமிழகம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 பேனர்கள் அகற்றம்….

  • by Senthil

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சி அலுவலர்களால் விளம்பரப் பலகைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, மழை மற்றும்… Read More »அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 பேனர்கள் அகற்றம்….

நடுரோட்டில் பிரபல ரவுடி ஒட ஒட வெட்டிக்கொலை….

  • by Senthil

சென்னையில் புளியந்தோப்பை சேர்ந்தவர் கருக்கா சுரேஷ்(45).  இவர் பிரபல ரவுடி.   இவர் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு… Read More »நடுரோட்டில் பிரபல ரவுடி ஒட ஒட வெட்டிக்கொலை….

3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையம்….உணவுத்துறை அமைச்சர் தகவல்…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் கட்டப்பட்டு வரும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் கட்டுமான பணியை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு… Read More »3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையம்….உணவுத்துறை அமைச்சர் தகவல்…

ஆபாச வாட்ஸ் அப் குழு… டிரைவரை மிரட்டி பணம் அபகரித்த 4 பேர் கைது…

  • by Senthil

கரூர், தாந்தோணிமலை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 28). கார் டிரைவர். இவரது செல்போன் எண்ணுக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து, தான் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிலையத்தில் பணியாற்றி… Read More »ஆபாச வாட்ஸ் அப் குழு… டிரைவரை மிரட்டி பணம் அபகரித்த 4 பேர் கைது…

பெங்களூரு ஏர்போட்டில் வேலை…. தஞ்சை வாலிபரிடம் ரூ.1.84 லட்சம் மோசடி…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி இளைஞர் வேலை தேடி வந்துள்ளார். இவரது சமூக வலைதளத்தில் வந்த தகவல் மூலம் ஒரு பெண்ணின் தொடர்பு கிடைத்தது. தொடர்ந்து, இருவரும் தகவல்களைப்… Read More »பெங்களூரு ஏர்போட்டில் வேலை…. தஞ்சை வாலிபரிடம் ரூ.1.84 லட்சம் மோசடி…

விவசாய நிலத்தில் கொப்பளிக்கும் தண்ணீர்…. விவசாயிகள் அச்சம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் கிராமத்தில் சுதாகர் சரவணன் ஆகியோரின் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா சாகுபடி பயிரிடப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவ மழையால் வயலில் ஒரு அடியில் வேர்… Read More »விவசாய நிலத்தில் கொப்பளிக்கும் தண்ணீர்…. விவசாயிகள் அச்சம்…

தர்காவிலும் ரஜினி பிரார்த்தனை….. படங்கள்….

  • by Senthil

நடிகர் ரஜினி  12-ம் தேதி தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இதனை… Read More »தர்காவிலும் ரஜினி பிரார்த்தனை….. படங்கள்….

புதுகையில் வளர்ச்சித் திட்டப் பணிகள்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கல்லாலங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி… Read More »புதுகையில் வளர்ச்சித் திட்டப் பணிகள்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் வாழ்த்திய துரை வைகோ….

  • by Senthil

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் வாழ்த்திய துரை வைகோ….

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ரெகுநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப் பள்ளியில் இருந்த 2 ஒட்டு கட்டடங்களில், பழுதடைந்த… Read More »ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம்…

error: Content is protected !!