திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….
திருச்சி, முசிறி அருகே உள்ள ஆமூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் கந்தன். இவரது மகன் முரளி ( 25), இவர் சிறுகனூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….