Skip to content
Home » தமிழகம் » Page 171

தமிழகம்

குப்பை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஊ.ம. தலைவர்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆணைக்கிணங்க கூடுதல் ஆசிரியர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் மாதத்தின் முதல் திங்கள் கிழமை தோறும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தஞ்சாவூர்… Read More »குப்பை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஊ.ம. தலைவர்….

கடற்கரையில் கரை ஒதுங்கிய உருளை வடிவிலான எச்சரிக்கை வாசகம்.. பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராம கடற்கரை பகுதியில் இன்று காலை உலோகத்தால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார்… Read More »கடற்கரையில் கரை ஒதுங்கிய உருளை வடிவிலான எச்சரிக்கை வாசகம்.. பரபரப்பு..

சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குரல் மணி 50 இவர் தனக்கு சொந்தமான பைபர் படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா கிள்ளை பில்லுமேடு பகுதியைச் சேர்ந்த… Read More »சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

8 நாட்களுக்கு பிறகு வெற்றிதுரைசாமியின் உடல் மீட்பு…

இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத்… Read More »8 நாட்களுக்கு பிறகு வெற்றிதுரைசாமியின் உடல் மீட்பு…

எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

  • by Senthil

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய்… Read More »எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி – பாராளுமன்ற தேர்தலில் ஜோதிமணிக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம். கரூர் மாவட்ட காங்கிரஸ்… Read More »கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

  • by Senthil

கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர். கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிமணி கட்சி தொண்டர்களை… Read More »கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம்… Read More »வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

  • by Senthil

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையை  கவர்னர் ரவி வாசிக்கவில்லை.  அவராகவே அங்கு  சில வார்த்தைகள் பேசினார். பின்னர் அவர் தேசிய கீதம்  பாடுவதற்கு முன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இது… Read More »சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

error: Content is protected !!