Skip to content
Home » தமிழகம் » Page 273

தமிழகம்

பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

  • by Senthil

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை  நேற்று தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து… Read More »பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை கோர்ட்..

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் 2முறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை கோர்ட்..

புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா  சிறப்பாக நடைபெற்றது.மகாராணி ரோட்டரி சங்கமும் பாரத் மெட்ரிக் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார்… Read More »புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

  • by Senthil

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

தூத்துக்குடியில் உதவிகேட்ட சிறுமிக்கு கண் ஆபரேசன்…கனிமொழிக்கு பாராட்டு…

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை கிராமத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அன்று (27/12/2023) திமுக துணைப் பொதுச்… Read More »தூத்துக்குடியில் உதவிகேட்ட சிறுமிக்கு கண் ஆபரேசன்…கனிமொழிக்கு பாராட்டு…

சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

  • by Senthil

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே சென்னை, திருவள்ளூர்,… Read More »சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் இன்று (08.01.2024) தொடங்கி வைத்தார். நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும்… Read More »பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சிஐடியு சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி… Read More »கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

சீர்காழி…….வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வெள்ளம்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 8 மணி  வரையிலான  24 மணி நேரத்தில்  சீர்காழியில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 24  செ.மீ. மழை… Read More »சீர்காழி…….வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வெள்ளம்

error: Content is protected !!