Skip to content
Home » தமிழகம் » Page 274

தமிழகம்

அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

  • by Senthil

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள்   விசாரணை பிப்ரவாி 5ம் தேதி முதல்  தொடங்கும். தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெறும்.   ஒவ்வொரு நாளும் எந்த அமைச்சர், முன்னாள் அமைச்சரின் வழக்குகள்… Read More »அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு… Read More »சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை… Read More »மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,75,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரக்கத் தொகை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தரமான கரும்புகளை கொள்முதல்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் 1,75,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Senthil

மதுரை அலங்காநல்லூரில்  காணும் பொங்கல் தினத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி  உலகப்பிரசித்தம் எனவே இங்கு நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் 2முறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

கரூர் அருகே புதிய வகுப்பறைகள் கட்டும் பணி…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்..

  • by Senthil

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு துவக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவக்க விழா இன்று நடைபெற்றது.… Read More »கரூர் அருகே புதிய வகுப்பறைகள் கட்டும் பணி…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Senthil

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

error: Content is protected !!