Skip to content
Home » தமிழகம் » Page 405

தமிழகம்

தஞ்சை அருகே நண்பரின் அக்கா மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது….

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தச்சன் குறிச்சியை சேர்ந்தவர் பிரபு (33). இவரது அக்கா மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பெற்றோர் இல்லை. அதனால் தனது தாய்மாமன்… Read More »தஞ்சை அருகே நண்பரின் அக்கா மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது….

ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

கூல்ரிங்சில் சயனைடு கலந்து பெண் கொலை…. கள்ளக்காதலன் பூசாரி கொடூர செயல்…

  • by Senthil

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38), கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (28). கடந்த சில மாதங்களாக பசுவராஜ், பெங்களூரு சென்று கல் உடைக்கும் வேலை பார்த்து… Read More »கூல்ரிங்சில் சயனைடு கலந்து பெண் கொலை…. கள்ளக்காதலன் பூசாரி கொடூர செயல்…

மனிதர்கள் உயரத்திற்கு படமெடுத்த ராஜநாகம்….. மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Senthil

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.… Read More »மனிதர்கள் உயரத்திற்கு படமெடுத்த ராஜநாகம்….. மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

நடிகை விஜயசாந்தி காங்., கட்சியில் இணைந்தார்…

  • by Senthil

தமிழ் உள்ளிட்ட பல படங்களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமா துறைக்கு பிறகு அரசியலில் களம் இறங்கி காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவில் இணைந்து அரசியலில்… Read More »நடிகை விஜயசாந்தி காங்., கட்சியில் இணைந்தார்…

இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பகுதியைச் சேர்ந்த வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கோட்டாரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுவிட்டு… Read More »இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

சோகம்… பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்….

சென்னையில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றப்பட்டன.  குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் சந்தோஷ் என்ற மாணவன், நேற்று மாலை பள்ளி முடிந்தது சக… Read More »சோகம்… பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்….

தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்…

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, டெங்கு… Read More »தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்…

சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

  • by Senthil

கரூர் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய வீதியான ஜவஹர் பஜார் பகுதியில் நேற்று இரவு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் சாலையில்… Read More »சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் தற்போது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், மங்கநல்லூர், பெரம்பூர், மன்னம்பந்தல், வில்லியநல்லூர் உள்ளிட்ட… Read More »மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

error: Content is protected !!