Skip to content
Home » தமிழகம் » Page 407

தமிழகம்

கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  எழுதியுள்ள  உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது: சேலத்தில் டிசம்பர் 17-ம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப்… Read More »கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை மெயின்ரோடு பகுதியைசேர்ந்தவர் முத்து மனைவி சரஸ்வரி(41). 10ஆம் வகுப்பு படித்துவரும் இவரது ஒரே மகனை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். பள்யிலிருந்து… Read More »மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

  • by Senthil

சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று  இன்று அதிகாலை சென்றது. இந்த பேருந்தில் நேரு என்பவர் நடத்துநராக செயல்பட்டு வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென பேருந்தில் ஏறி, பயணிகளிடம்… Read More »பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

தளபதி விஜய் நூலகம்…. நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடக்கம்….

“தளபதி விஜய் நூலகம் ” என்ற பெயரில்  நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் நூலகங்கள் துவங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.     இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள… Read More »தளபதி விஜய் நூலகம்…. நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடக்கம்….

18வயது ஆகிவிட்டதா… வாக்காளர் பட்டியலில் பெயரை சேருங்கள்….கலெக்டர் தகவல்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ரோவர் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் இளம் வாக்காளர்களை இணையவழியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.11.2023) தொடங்கி வைத்தார்.… Read More »18வயது ஆகிவிட்டதா… வாக்காளர் பட்டியலில் பெயரை சேருங்கள்….கலெக்டர் தகவல்…

நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தேரோட்டம்… வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக, நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த… Read More »நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தேரோட்டம்… வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…

கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக முதல் முறையாக சபரிமலை… Read More »கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதனையடுத்து வரும் 19 ம் தேதி வரும்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு… Read More »மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

error: Content is protected !!