Skip to content
Home » தமிழகம் » Page 656

தமிழகம்

தோகைமலை ஊ.ஒ.குழு தலைவராக சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்வு….

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி செயல் பட்டு வந்தார். அவரின் கணவர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலையிட்டு ஊராட்சி ஒன்றிய நிதிகளில் பெரும்… Read More »தோகைமலை ஊ.ஒ.குழு தலைவராக சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்வு….

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • by Senthil

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ,மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் நடந்த விழாவில்  பரிசுகளை வழங்கினார்.  விழாவில்… Read More »எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை செப்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி நீதிமன்றம். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. இன்று உத்தரவு பிறப்பிக்க… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணியினர் போலீசில் புகார்..

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா… Read More »அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணியினர் போலீசில் புகார்..

மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி… Read More »மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

புதுகை கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு கூடுதல் செயலாளர் / ஓய்வூதிய… Read More »புதுகை கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

  • by Senthil

கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி… Read More »விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி… பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (23.8.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக்… Read More »கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி… பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

  • by Senthil

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்தார். இதில் முதல் கட்டமாக… Read More »காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

error: Content is protected !!