Skip to content
Home » தமிழகம் » Page 657

தமிழகம்

பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம்,  பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் மன்றத் தொடக்க விழாவிற்கு பள்ளிச் செயலர் செல்வராசு தலைமை… Read More »பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

  • by Senthil

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர்… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

எப்போது தொடங்குகிறது ‘ரஜினி 170’ ?… அட்டகாசமான அப்டேட்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பட்டையை கிளப்பி வரும் நிலையில் அடுத்த படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதனால்… Read More »எப்போது தொடங்குகிறது ‘ரஜினி 170’ ?… அட்டகாசமான அப்டேட்….

நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங்… Read More »நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்த விடுபட்டு போன 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான செய்திக்குறிப்பில், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள… Read More »தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!

கரூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Senthil

கரூர், தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள நஞ்சக்காளி குறிச்சிக்கு ஊராட்சிக்கு உட்பட்ட கரைப் பசுபதிபாளையம் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார் இந்த பகுதியில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறுகள் மூலம்… Read More »கரூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

வேளாங்கண்ணி திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்!….

வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா… Read More »வேளாங்கண்ணி திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்!….

தோகைமலை ஊ.ஒ.குழு தலைவராக சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்வு….

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி செயல் பட்டு வந்தார். அவரின் கணவர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலையிட்டு ஊராட்சி ஒன்றிய நிதிகளில் பெரும்… Read More »தோகைமலை ஊ.ஒ.குழு தலைவராக சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்வு….

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

error: Content is protected !!