Skip to content
Home » தமிழகம் » Page 659

தமிழகம்

தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிமங்கலம் அருகே  வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், தாய் மாதம்மாள்… Read More »தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் CREDAI பங்களிப்புடன் கோவையின் அடையாளமாக விளங்கி வரும் மணிக்கூண்டு கடிகார கோபுரம் புரனமைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ரவி…சாமி தரிசனம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு நேற்று சென்றார்.  திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து… Read More »அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ரவி…சாமி தரிசனம்

திருச்சி என்ஐடிக்கு தடை…

திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் கீழ் நாடு முழுவதும்… Read More »திருச்சி என்ஐடிக்கு தடை…

பொதுமக்களின் புகார் மனுக்களை அதிகாரிகள் கண்காணிக்க புது செயலி அறிமுகம்…

அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் PETS ( Petition Enquiry and Tracking System) என்ற செயலியை மாவட்ட… Read More »பொதுமக்களின் புகார் மனுக்களை அதிகாரிகள் கண்காணிக்க புது செயலி அறிமுகம்…

தஞ்சை அருகே அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்..

  • by Senthil

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க… Read More »தஞ்சை அருகே அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்..

டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

  • by Senthil

திருவண்ணாமலை செங்கம் தாலுகா விண்ணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 43). இவர் பெரிய கோலாப்பாடி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் தனது… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

கரூர் மாநகரில் இடியுடன் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

  • by Senthil

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கரூர்… Read More »கரூர் மாநகரில் இடியுடன் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தஞ்சையில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »தஞ்சையில் பருத்தி மறைமுக ஏலம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழர் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத்திட்டமான மாபெரும் தமிழ்க்கனவு என்ற நிகழ்வு இரண்டாம் கட்டமாக மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு தலைமையில் இன்று (10.08.2023)… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி….

error: Content is protected !!