Skip to content
Home » தமிழகம் » Page 7

தமிழகம்

அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை… Read More »அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

சிபிஎஸ்சி  12ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இதில்  திருவனந்தபுரம் மண்டலம் 99.91 % தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.  87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக… Read More »சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.  செல்வராஜ் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.  அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு… Read More »செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

அட்சய திருதியை நாளில்….. தமிழ்நாட்டில் ….24 டன் தங்க நகைகள் விற்பனை

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் (10-ம் தேதி) காலை 6.33 மணிக்குத் தொடங்கி நேற்று… Read More »அட்சய திருதியை நாளில்….. தமிழ்நாட்டில் ….24 டன் தங்க நகைகள் விற்பனை

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

  கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ளது நெய்குன்னம். இப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர். இவர் ஜெயங்கொண்டம்  திமுக எம்எல்ஏ க.சொ.க. கண்ணனின் சகோதரி மகன். இந்நிலையில்… Read More »தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாகை இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி.  செல்வராஜ்  இன்று காலை இயற்கை எய்தினார்.  இது குறித்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய… Read More »செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ்(67) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட சித்தமல்லி பகுதியைச் சேர்நதர் செல்வராஜ். இவர்… Read More »நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..

சர்ச்சை பேச்சு… அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி..

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே… Read More »சர்ச்சை பேச்சு… அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி..

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

error: Content is protected !!