Skip to content
Home » தமிழகம் » Page 6

தமிழகம்

பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (80). விவசாயி இவரது மனைவி தவமணி (73). கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தவமணி இறந்ததிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கெளரி வயது 15. இந்த மாணவி பரணம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மலர்க்கொடி வீட்டில் இருந்து அங்கே… Read More »10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம்… Read More »இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர்… Read More »அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

ஜெயங்கொண்டத்தில் வழித்தவறி பஸ்சில் வந்த 9வயது சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு…

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா அவரது மனைவி காமாட்சி ஆகியோர் கண் தெரியாதவர்கள்-தற்போது வடலூரில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிய வருகிறது. இளையராஜா காமாட்சி தம்பதியினருக்கு… Read More »ஜெயங்கொண்டத்தில் வழித்தவறி பஸ்சில் வந்த 9வயது சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு…

அரியலூர்… திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திகடன்..

அரியலூர் மாவட்டம், செந்துறை கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினம்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகாபாரத கதை… Read More »அரியலூர்… திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திகடன்..

தங்கத்தில் தட்டு வடை செட் …. சேலத்தில் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்த வியாபாரி…

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சேலம் பட்டை கோயில் அம்மாபேட்டை மெயின் ரோடு செல்லும் சாலையில் தட்டுவடை செட் கடை நடத்தி வருகிறார் .இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தட்டுவடை வியாபாரம்… Read More »தங்கத்தில் தட்டு வடை செட் …. சேலத்தில் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்த வியாபாரி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு….

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தமிழகத்தில் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வர்த்தகம் துவங்கிய போது தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு….

சவுக்கு சங்கரை தொடர்ந்து ‘ரெட் பிக்ஸ்’ பெலிக்ஸ் ஜெரால்டு டில்லியில் கைது..

‘ரெட் பிக்ஸ்’ யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியின் போது சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின்… Read More »சவுக்கு சங்கரை தொடர்ந்து ‘ரெட் பிக்ஸ்’ பெலிக்ஸ் ஜெரால்டு டில்லியில் கைது..

பெரம்பலூரில் எஸ்எஸ்ஐ மகன்களுக்குள் சண்டை… 2 பேருக்கு அரிவாள் வெட்டு…

பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஒருவர் பாண்டியன் இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். (1) ஜெயா (45) மகன் செல்லப்பாண்டி (22). (2 ) மேரி (48) மகன்கள் ஜேம்ஸ்… Read More »பெரம்பலூரில் எஸ்எஸ்ஐ மகன்களுக்குள் சண்டை… 2 பேருக்கு அரிவாள் வெட்டு…

error: Content is protected !!