Skip to content
Home » தமிழகம் » Page 4

தமிழகம்

தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Senthil

குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளவும், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று… Read More »தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

  • by Senthil

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு… Read More »ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…

  • by Senthil

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப்பேருந்து ஒன்றின் இருக்கை சேதமடைந்து பயணத்தின் போது கீழே உடைந்து விழுந்தது. பேருந்து சென்று கொண்டிருந்த போது, இருக்கை உடைந்து சாலையில் விழுந்ததில் அதில் அமர்ந்திருந்த நடத்துநரும்… Read More »48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…

திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 1320 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகளை திருச்சிராப்பள்ளி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட… Read More »திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.… Read More »திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

அரியலூர்….கோடை வெயில்… அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலை பொதுமக்கள் சமாளிக்கவும், கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மோர், வெள்ளரி, தர்பூசணி… Read More »அரியலூர்….கோடை வெயில்… அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்…..

  • by Senthil

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி… Read More »கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்…..

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி….இந்தியாவுக்கு 3 தங்க பதக்கங்கள்…

  • by Senthil

இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் 4 புள்ளிகளை மட்டும் வீழ்த்தி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கங்களுடன் இந்தியாவின் பதக்கப்பட்டியலைத் துவங்கியுள்ளனர்.… Read More »உலகக் கோப்பை வில்வித்தை போட்டி….இந்தியாவுக்கு 3 தங்க பதக்கங்கள்…

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை எனும் படைக்கலத் தொழிலக உயர்நிலைப் பள்ளியின் 58வது ஆண்டு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு படைக்கல பணிமனையின் இயக்குநர் சிரிஷ் குமார் தலைமை வகித்தார். பாதுகாப்புத்துறை பிரிவு… Read More »திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி மலட்டேரிக்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி 200.க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுமன்னார்குடி – பாப்பாக்குடி சாலை மறியல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

error: Content is protected !!