Skip to content
Home » தமிழகம் » Page 831

தமிழகம்

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

  • by Senthil

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாாயணன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று அலுவலர்களுடன் கலந்தாய்வு… Read More »வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு ரூ.60 ஆயிரம் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு 60,000 க்காண காசோலையை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.  இந்த மாதம் 8-ம் தேதி இரவு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்திருந்தார்.… Read More »முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு ரூ.60 ஆயிரம் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

  • by Senthil

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யை,பதவி நீக்கம் செய்ய, குடியரசு தலைவரை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

  • by Senthil

கோவையை சேர்ந்த மூன்று வயது சிறுமி மூன்று விதமான ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாண்டு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். விளையாட்டுத் தனமும், சின்னசின்ன குறும்புகளும் கொட்டிக் கிடக்கும் மனங்களை கொண்டவர்கள் தான் குழந்தைகள். என்னதான்… Read More »ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

  • by Senthil

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவர் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மத்திய மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

ஆபரேசன் முடிந்தது… அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது….

  • by Senthil

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை காலை 10… Read More »ஆபரேசன் முடிந்தது… அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது….

சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

  • by Senthil

உலக யோகா தினமான இன்று சிவகாசியில் உள்ள ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் 1500 மாணவ மாணவியர் ஒன்று கூடி ஒரே நேரத்தில் 20 வகையான யோகாசனங்கள் செய்தனர். ஏகபாதசனம், ஹலாசனம் , சக்ராசனம் ,… Read More »சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

அமைச்சர் உதயநிதிக்கு ஜல்லிக்கட்டு செங்கோல் ….

  • by Senthil

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா தொடர்ந்த வழக்கில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை மீட்டெடுத்த தமிழின பாதுகாவலர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின்… Read More »அமைச்சர் உதயநிதிக்கு ஜல்லிக்கட்டு செங்கோல் ….

error: Content is protected !!