Skip to content
Home » தமிழகம் » Page 832

தமிழகம்

புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் தஞ்சை மேயர்…

தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டு மானம்புச்சாவடி ரெசிடென்சி பங்களா ரோட்டில் ரூ.7½ லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்பட்டது. அதேபோல் சின்னையா பாளையம் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டிடம்… Read More »புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் தஞ்சை மேயர்…

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் … Read More »தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு பூதலூர் சாலையில் பிணவறை (பிரேத பரிசோதனை கூடம்) ஒன்று அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பூதலூர் ஆகிய போலீஸ்… Read More »பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

பள்ளிகள் திறந்தன….. பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு….மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

  • by Senthil

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றரை மாத விடுமுறைக்கு பின் மாணவ,… Read More »பள்ளிகள் திறந்தன….. பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு….மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்கள்…

சென்னையை அடுத்த செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் (49). தொழில் அதிபரான இவர், பா.ஜ.க.வில் பிரமுகராக இருந்து வருகிறார். அதேபோல் செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட… Read More »தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்கள்…

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

  • by Senthil

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம்… Read More »டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

கரூரில் வில்வத்தை, கராத்தே விளையாட்டில் உலக சாதனை.. 15 பேருக்கு சான்றிதழ்

கரூர், ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மைதானத்தில் வில்வித்தை, கராத்தே, ஸ்கேட்டிங் என மூன்று வெவ்வேறு விளையாட்டுகளில் 15 பேர் கலந்துகொண்ட நிகழ்வில் இந்தியா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில்… Read More »கரூரில் வில்வத்தை, கராத்தே விளையாட்டில் உலக சாதனை.. 15 பேருக்கு சான்றிதழ்

பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மைலாடி ஊர் பொதுமக்கள் மற்றும் ரேக்ளா சங்கத்தினர் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இதில் மாடுகளுக்கான தேன் சிட்டு மாடு, சிறிய ஒத்தை மாடு, பெரிய… Read More »பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து… Read More »கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

திருவாரூரில் இருந்து நாகை்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிக்கல் அடுத்த பொரவச்சேரி அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி சென்ற பேருந்து அரசுப் பேருந்தை முந்தி… Read More »நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

error: Content is protected !!