Skip to content
Home » தமிழகம் » Page 869

தமிழகம்

நாகூர் அருகே கடத்திவரப்பட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல்….

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மது கடத்தலை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷர்ஷ்சிங் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்… Read More »நாகூர் அருகே கடத்திவரப்பட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல்….

பெரம்பலூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை வழக்கில் பெண் உட்பட 7 பேர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் இவர் சினிமா படங்களை இயக்கி உள்ளார்.அதோடு, பல குறும்படங்கள் எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் மீது, பெரம்பலூர் காவல் நிலையத்தில்… Read More »பெரம்பலூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை வழக்கில் பெண் உட்பட 7 பேர் கைது…

செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இன்று (07.06.2023) தலைமைச் செயலகத்தில், தனக்கு அன்புப் பரிசாக அளிக்கப்பட்ட புத்தகங்களை செய்தித்துறையின் கீழ் செயல்படும் நினைவகங்களில் உள்ள நூலகங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்… Read More »செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

10-12ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில்,  சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  பி. கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத் துறையின்… Read More »10-12ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

திருச்சி மாநகரம் மாவட்டம் மற்றும் திருச்சி சரக அளவிலான காவல்துறையினரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் திருச்சி… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு… Read More »பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து…

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேட்டில் இருந்து சென்னை வில்லிவாக்கம் நோக்கி வேன் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திண்டிவனத்தில் இருந்து தாம்பரம்… Read More »செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து…

வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கோவை, பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவை சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செவ்வாய் மாலை திடீரென தலையில் ரத்த காயத்துடன் உடல் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் அரை நிர்வானத்துடன்… Read More »வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருகிறது இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர்… Read More »கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

அதிமுகவில் இருந்து பிாிந்து தனியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், இன்னமும், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசும் பெரிதாக ஓபிஎஸ்… Read More »வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

error: Content is protected !!