Skip to content
Home » திருச்சி » Page 253

திருச்சி

திருச்சியில் மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி….

  • by Senthil

திருச்சி எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட நான்காம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி….

திருச்சி வரகநேரி பகுதியில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Senthil

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் அறிவுறுத்தலின் படி பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க, திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பகுதியில் நீர் மோர்… Read More »திருச்சி வரகநேரி பகுதியில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்……

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சிஆர்பிஎப் யில் 9212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 25.04.2023 கடைசி நாளாகும். ஜூலை மாதம் தேர்வு நடைபெறவுள்ளது.… Read More »இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்……

மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

  • by Senthil

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தன்னை ஆபாசமாக படம் பிடித்து தனது கணவர் சமூக ஊடகங்களில் பதிவேற்ற செய்ய போவதாக மிரட்டுவதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்… Read More »மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தது மகிழ்ச்சி…. எம்பி திருநாவுக்கரசு பேட்டி…

  • by Senthil

திருச்சி, அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் முழுமையாக முடிந்ததை போட்டி அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து… Read More »ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தது மகிழ்ச்சி…. எம்பி திருநாவுக்கரசு பேட்டி…

ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா… கொடி ஏற்றத்துடன் துவங்கியது….

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா… கொடி ஏற்றத்துடன் துவங்கியது….

சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தமாள் தம்பதி குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

ஓபிஎஸ்சின் திருச்சி மாநாடு… ஆலோசனைக்கு பண்ருட்டி மிஸ்சிங்..

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்,அதிமுக 51 ஆம் ஆண்டு விழா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஆகியவற்றை  சேர்த்து ஓபிஎஸ் தரப்பினர் முப்பெரும் விழாவாக திருச்சியில் வரும் 24ம் தேதி கொண்டாடுகின்றனர். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில்… Read More »ஓபிஎஸ்சின் திருச்சி மாநாடு… ஆலோசனைக்கு பண்ருட்டி மிஸ்சிங்..

திருச்சி போலீசார் நடத்தும் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் போலீஸ் ஸ்டேசன் கடந்த 14.04.1991ம் ஆண்டு ஆரம்பித்து போலீசார் பொதுமக்களின் சேவகர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இதனை சிறப்பிக்கும் வகையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பொதுமக்களுக்கும் ,… Read More »திருச்சி போலீசார் நடத்தும் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு….

திருச்சி இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்….

  • by Senthil

திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியில் இருந்தாவர் சிவா. கடந்த 1999ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிறவர் என்ற நற்பெயரை பெற்றவர் ஆவார். இன்ஸ்பெக்டர் சிவா இன்று… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்….

error: Content is protected !!