Skip to content
Home » திருச்சி » Page 317

திருச்சி

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Senthil

திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

  • by Senthil

திருச்சி, பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர்  கோரையாறு பாலம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தாராநால்லூரை சேர்ந்த திவாகர் (21) , கிரண்குமார் (22) ஆகிய 2 பேரும் சுந்தரேசனிடம்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

  • by Senthil

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. பகல்பத்தின்  ஒவ்வொரு நாளும்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ்டாப்பில் இருந்து தம்மம்பட்டி வழியாக செந்தாரப்பட்டிக்கு 28 பயணிகளுடன் தனியார் பஸ் புறப்பட்டது. துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் பேருந்தை ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பஸ்… Read More »திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

நள்ளிரவு கொண்டாட்டம்.. டூவீலர் இளைஞர்களை விரட்டி பிடித்த திருச்சி போலீசார்..

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்  மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சர்ச்களில் நள்ளிரவு பிராத்தனைகளில் கிறிஸ்துவர்களும்   அதிகாலை… Read More »நள்ளிரவு கொண்டாட்டம்.. டூவீலர் இளைஞர்களை விரட்டி பிடித்த திருச்சி போலீசார்..

குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Senthil

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  பொங்கல் தொகுப்பில்… Read More »குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக… Read More »திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

  • by Senthil

தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இந்த மாவட்டத்திற்கு சீனியரான   நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் என 2 அமைச்சர்கள் உள்ளனர்.  திருச்சியில்  விமான நிலையம் இருப்பதால்… Read More »சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்….

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. பகல்பத்து உற்சவம் 8ம் நாள்….

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8-ம் நாளானஇன்று நம்பெருமாள் முத்து சாய் கொண்டை, வைர காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், புஜகீர்த்தி, அர்த்த சந்திரா, ரத்தின லட்சுமி பதக்கம், பவள மாலை, இரண்டு… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. பகல்பத்து உற்சவம் 8ம் நாள்….

error: Content is protected !!