Skip to content
Home » திருச்சி » Page 318

திருச்சி

திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

திருச்சியில் கடந்த 18.12.22-ந்தேதி திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சை நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்குள் புகுந்து அருவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,… Read More »திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை…. படங்கள்…

  • by Senthil

அனுமந்து ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி கல்லு குழி ஆஞ்சநேயர் சாமி திருக்கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு 1,000,08 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டது.… Read More »திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை…. படங்கள்…

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….திருச்சியில் வாலிபர் கைது…

  • by Senthil

திருச்சி, விமான நிலையம் காந்திநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் இருதயராஜ் .இவரது மகன் பெலிக்ஸ் கல்வின் ( 22). இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் .… Read More »வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….திருச்சியில் வாலிபர் கைது…

திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…

திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆகாஷ் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பாலக்கரை கெம்ஸ்டோன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடி… Read More »திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…

திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…

  • by Senthil

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 19ம் தேதி வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 50 வயது மதிக்கத்தக்க 2 விற்பனையாளர்கள்  வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை டி சர்ட்,… Read More »திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…

கஞ்சா விற்பனை- தொடர் வழிப்பறி…. திருச்சியில் 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சியில் கடந்த 25.11.22-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்துவரும் நபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்து பாலக்கரையை சேர்ந்த மணிகண்டன்… Read More »கஞ்சா விற்பனை- தொடர் வழிப்பறி…. திருச்சியில் 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் ரஹமத் நிஷா. இவரது மகள் ரூபினா பர்வீன் ( 20). இவர் பி.காம் பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே… Read More »திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….

வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

அரியானாவில் நடந்த கபடி போட்டி… திருச்சி நவீன் சாதனை…

  • by Senthil

அரியானா ரேத்தாக் பல்க லைக்கழகத்தில் அகில இந்திய கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற் றனர். போட்டியில் எம். டி. ரோத்தா பல்கலைக்கழக அணி முதல் பரிசையும்,… Read More »அரியானாவில் நடந்த கபடி போட்டி… திருச்சி நவீன் சாதனை…

திருச்சி மாவட்டத்தில் திருப்தி இல்லாத புகார்கள் விசாரணை….

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அறிவித்ததைப் போல இன்று ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருப்தி இல்லாத புகாரர்களை மறுபடியும் வர வைத்து அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களையும் வரவைத்து மனு விசாரணை நடைபெற்றது.… Read More »திருச்சி மாவட்டத்தில் திருப்தி இல்லாத புகார்கள் விசாரணை….

error: Content is protected !!