Skip to content
Home » திருச்சி » Page 319

திருச்சி

விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவள்ளரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  வடக்குப்பட்டி மெயின்ரோட்டில் டூவீலரில் வந்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் காரை நிறுத்தி அந்த காரில்… Read More »விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…

திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

  • by Senthil

ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (26).இவர் நடந்து சென்ற போது மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துக்கொண்டு ஓடி விட்டார்.… Read More »திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்தம் செய்யப்பட்டு கோணக்கரை பட்டியில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது . பராமரிக்கப்படும் கால்நடைகள் 7 தினங்கள் ஆகியும் உரிமைதாரர்கள் உரிமை கோர முன்… Read More »சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

  • by Senthil

திருச்சியில் கடந்த 01.12.22-ம் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டி திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @… Read More »திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அந்தநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையி்ல் நடைபெற்றது. அருகில்… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

  • by Senthil

திருச்சி, மண்ணச்சநல்லூர், மூவாரம் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மகன் புகழேந்தி (14). சந்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு புகழேந்தி அப்பகுதியில் உள்ள… Read More »கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்  வையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி… Read More »நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் பவர் கட்….

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, கீழ்க்கண்ட பகுதிகளில் குறைந்த திறனுள்ள கம்பிகளை மாற்றி அதிக திறனுள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட கீழதேவதானம், EB ரோடு, பட்டர்வொர்த் ரோடு. கீழ ஆண்டார் வீதி,… Read More »திருச்சி மாநகரில் நாளை மறுநாள் பவர் கட்….

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

தமிழகத்தில் மின் கட்டணம் பால் சொத்து வரி உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி, லால்குடி, வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் யுவராஜ் அளித்த… Read More »போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

error: Content is protected !!