Skip to content
Home » திருச்சி » Page 321

திருச்சி

மளிகை கடையில் 5 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் திருட்டு….

திருச்சி பாலக்கரை சங்கிலி யாண்டபுரம் மெயின்ரோட்டில் வாடகை கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் தர்மராஜ் (76). இவர் பாலக்கரை போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், சம்பவத்தன்று தனது கடையின் பின்பகுதியை உடைத்து உள்ளே… Read More »மளிகை கடையில் 5 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் திருட்டு….

திருச்சியில் திருமணத்தில் விருப்பமில்லாமல் இளம்பெண் தற்கொலை….

  • by Senthil

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் ஹரிணி ( 24). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் திருமணத்தில் விருப்பமில்லாமல் இளம்பெண் தற்கொலை….

மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்…. படங்கள்…

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 22 ஆம் தேதி துவங்கி ஜனவரி 12 வரை 20 நாட்கள் பகல் பத்து நாப்பது உற்சவங்கள் நடைபெற உள்ளன. இக்கோவிலில் பல்வேறு… Read More »மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்…. படங்கள்…

திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

  • by Senthil

திருச்சி,தென்னூர், காம்ராஜ் நகரில் வசிக்கும் முருகன் வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் ஆண் நாய்க்குட்டிக்கு (ஹிட்டு) மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு (சார்வி) எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகின்றனர். ஹிட்டு,சார்வி… Read More »திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

வழிப்பறி திருச்சி போலீஸ்காரர் கைது…

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( 17). டூவீலர் மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு டூவீலரில் ஏற்றிக்கொண்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன்… Read More »வழிப்பறி திருச்சி போலீஸ்காரர் கைது…

திருச்சி அருகே மீன்பிடி திருவிழா… இளைஞர்கள் ஆர்வம்

  • by Senthil

திருச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள சமுத்திரம் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்… Read More »திருச்சி அருகே மீன்பிடி திருவிழா… இளைஞர்கள் ஆர்வம்

திருச்சிக்கு ஜன 2ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும்  02.01.2023 (திங்கள் )  உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் …  திருச்சியிலுள்ள தமிழ்நாடு… Read More »திருச்சிக்கு ஜன 2ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருச்சியில் நகை கடை ஊழியர் தற்கொலை…

திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெரு பூலோகநாதர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்( 39) பொற்கொல்லர் ஆன இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கோபால கிருஷ்ணன் பிள்ளை தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சியில் நகை கடை ஊழியர் தற்கொலை…

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..

  • by Senthil

திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலன். (60). இவர் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த திருச்சி வரகனேரி அனந்தபுரம் மேட்டுத்தெரு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..

திருச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்….

திருச்சி, உறையூர் எஸ்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே. என்.நேரு இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட… Read More »திருச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்….

error: Content is protected !!