Skip to content
Home » திருச்சி » Page 322

திருச்சி

திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் (37). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால்… Read More »பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி( 42 ) . இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று… Read More »பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

40 பவுன் நகை மோசடி…. திருச்சி தம்பதி கைது…

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை கச்சேரிதெருவை சேர்ந்தவர் சிக்கந்தர்பாட்ஷா. இவருடைய மனைவி ஜரீனாபேகம் (40). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகளின் திருமணத்துக்கு நகைகள் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர்… Read More »40 பவுன் நகை மோசடி…. திருச்சி தம்பதி கைது…

திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர்  உள்ளனர்.  இதில் சிலர், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இங்கிருந்தே… Read More »திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

திருச்சியில் திடீர் ஆய்வு…. 27 மின்னனு தராசுகள் பறிமுதல்….

  • by Senthil

திருச்சி, தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் லட்சுமி,முத்திரை ஆய்வர்கள் குணசீலன்,கெளரி, ஜெகதீசன் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களான வெங்கடேசன், ராஜேந்திரன், அகஸ்டின், பாலசுப்ரமணியன், கார்த்திகேயன், பழனியம்மாள் உள்ளிட்ட தொழிலாளர்… Read More »திருச்சியில் திடீர் ஆய்வு…. 27 மின்னனு தராசுகள் பறிமுதல்….

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

  • by Senthil

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் நாம் தமிழர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

  • by Senthil

திருச்சி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.கோ அபிஷேகபுரம் கோட்ட முகாமில் திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

திருச்சி சிறையில் ஆய்வு ஏன்…?… கேரள அதிகாரி விளக்கம்…

  • by Senthil

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர்  உள்ளனர்.  இந்த சிறப்பு முகாமில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்… Read More »திருச்சி சிறையில் ஆய்வு ஏன்…?… கேரள அதிகாரி விளக்கம்…

error: Content is protected !!