Skip to content
Home » திருச்சி » Page 324

திருச்சி

திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய… Read More »திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Senthil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில்சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி.LA.சினிமா திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வான வேடிக்கை வெடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து… Read More »ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

  • by Senthil

திருச்சி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  சில இடங்களில் மக்கள் நடமாட முடியாதபடி  நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர்கள், வியாபார்கள் தங்கள் நிறுவனங்கள் முன்  பொருட்களை… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

  • by Senthil

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி… Read More »திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம்  கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன… Read More »பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

என்னா குளிரு…. என்னா குளிரு…. யப்பா ஸ்ராங்கா ஒரு காபி என்று கூறியபடி வாக்கிங் முடித்து விட்டு வந்த ஸ்ரீரங்கம் பார்த்தாவும், பொன்மலை சகாயமும், சந்துகடை காஜாவும், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். நீ குளிருன்னு… Read More »ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

  • by Senthil

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (8) என்ற மகன்… Read More »மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

  • by Senthil

மாண்டஸ் புயல் இன்று  நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடக்கிறது. இதையொட்டி நேற்று முதல்  தமிழகம் முழுவதும்  பலத்த காற்று வீசி வருகிறது.  திருச்சியிலும் இன்று காலை முதல் கடுங்குளிர்காற்று வீசுகிறது. வழக்கமாக திருச்சியில் மணிக்கு… Read More »திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

  • by Senthil

திருச்சி, தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி… Read More »திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம்.இவரது மகள் மெஹராஜ் (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் பிறகு மீண்டும் வீடு… Read More »திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

error: Content is protected !!